17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண காணொளி காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மூன்று இளைஞர்கள் மொனராகலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் 20, 23 மற்றும்…
Day: October 4, 2022
கஞ்சாவை ஆயுர்வேதப் பொருட்களாக சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான சட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். இது தொடர்பான சட்டங்கள் விரைவில் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு…
நாளை (05) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்ளூர் பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 கிராம் பால் மா பெக்கெட்டின் விலை 850…
INSEE Sanstha மற்றும் INSEE Mahaweli Marine Plus ஆகிய 50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலையை 100 ரூபாவால் குறைக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளன.…
கோப் குழுவிற்கு முன்மொழியப்பட்ட கலாநிதி ஹர்ஷ டி சில்வா தன் சுய விருப்பின் பேரில் இராஜினாமா செய்தமையால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு பேராசிரியர் சரித ஹேரத்தின் பெயரை முன்மொழிவதாக…
இன்று காலை, வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திருவடிநிலை கடலில் மிதந்த நிலையில் உள்ளவாறு ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனந்தெரியாத நபரின் குறித்த சடலமானது மீனவர்களின் வலையில்…
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் வியாழக்கிழமை விசேட உரை ஒன்றை நிகழ்த்த உள்ளார். பாராளுமன்றத்தில் வைத்து இந்த உரையை நிகழ்த்த…
தொடரும் கன மழை காரணமாக நோட்டன் பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்தேக்கத்தில் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையால் குறித்த நீர் தேக்கத்தின் அனைத்து வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மின்சாரசபை அதிகாரிகள்…
இன்றுமுதல் எரிபொருள் முற்பதிவுகள் இரத்துச் செய்யப்படும் என்று, பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் சங்க இணைச் செயலாளர் கபில நாவுதுன்ன, நேற்று தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் உறுதிமொழி…
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா…
