பிரித்தானியாவின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பொது அலுவலகத்தில் முறையற்ற நடத்தை (Misconduct in public office) புரிந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கடந்த வியாழக்கிழமை அவரது 66-வது…
Day: February 25, 2026
ஈரான் – அமெரிக்கா இடையேயான மோதல் போக்கால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இஸ்ரேல் புறப்பட்டுச்…
சிலாபம் பகுதியில் சிறுமி ஒருவர் இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன் மற்றொருவரை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆரச்சிகட்டுவ பிரதேசத்தில்…
யாழ்ப்பாணம் தென்மராட்சியிலுள்ள “மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தை” மறுசீரமைத்து சீரான இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கான கலந்துரையாடல் மட்டுவில் பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று (24) இடம்பெற்றது.…
யாழ்.பொது நூலக நிறுவுநர் கனகசபை முதலித்தம்பியார் செல்லப்பாவின் 130 ஆவது ஜனன தினம் யாழ்.பொது நூலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் யாழ்.மாநகர ஆணையாளர் கிஷ்னேந்திரன்,…
இலங்கையில் எல்.ரி.ரி.ஈ. பயங்கரவாதம் பௌதீக ரீதியாக முற்றாக ஒழிக்கப்பட்ட போதிலும், அதனுடன் தொடர்புடைய சித்தாந்தம் உலகெங்கிலும் இன்னும் மிகவும் உயிர்ப்புடன் காணப்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ…
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய, குற்றப்புலனாய்வுத்…
