யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட இளைஞர் ஒருவர் மொரட்டுவ பகுதியில் 60 வயது தமிழ் பெண்ணிற்கு பேஸ்புக்கில் காதல் வலை விரித்து, பெருமளவு பணத்தை மோசடி செய்ததாக கூறப்படும்…
Browsing: சமூக சீர்கேடு
கொழும்பில் தனது காதலிக்கு தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
றம்புக்கனை – ஹேனபொல பிரதேசத்தில் கணவன் தனது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நேற்று…
யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்கி தருவதாகக் கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை வாங்கிக்கொண்டு நபரொருவர் தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும்…
தூங்கிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகளின் தலையில் தந்தை ஒருவர் கட்டையால் அடித்து கொலை செய்ய முயற்சித்ததுடன், பிள்ளைகள் உயிரிழந்து விட்டதாக கருதி தந்தை, தற்கொலை செய்து கொண்டுள்ள…
ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். ஊர்காவற்துறை மக்கள் வங்கி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர்…
யாழில் 15 வயதான சிறுமியுடன் குடும்பம் நடத்திய குற்றச்சாட்டில் 18 வதான இளைஞன் ஒருவர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் வழங்கிய…
பதுளை – ஹாலி எல, உடுவரை பகுதியில் நடுவீதியில் மாணவியொருவர், கோடரியால் தாக்கப்பட்டு கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார்…
சர்வதேச மகளிர் தினமான இன்று (8) மாலை பாடசாலையிலிருந்து வீடு திரும்பிய மாணவியொருவர் கூரிய கோடரியால் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளதாக ஹாலிஎல பொலிஸார் தெரிவிக்கின்றனர். பதுளை மாவட்டம், ஹாலிஎல…
யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் உண்டியல் உடைத்துத் திருடிய இருவர் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஆரியகுளம் ஸ்ரீ…
