Browsing: சமூக சீர்கேடு

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, துறைநீலாவணைக்குச் செல்லும் பிரதான வீதியில் கோழிக்கழிவுகளை வீசிய இருவர் சிக்கியுள்ளனர். இன்று காலை மருதமுனையைச் சேர்ந்த இருவர் கோழிகளின் கழிவுகளை பொலித்தீன் பைகளில்…

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அரச வைத்தியசாலை ஒன்றில் கடமை நேரத்தில் மருத்துவர் ஒருவர், நோயாளிகளை கவனிக்காது மேசையின் மேல் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருந்து கைத்திலைபேசியில் மூழ்கியிருந்த…

கஞ்சாவுடன் கைதான இருவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது தலா 50,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் மேற்கு பகுதியில் 47…

தனது தாய் மதுபானம் விற்பனை செய்வதாலும், பல்வேறு நபர்கள் தாயை சந்திக்க வீட்டுக்கு வருவதாலும் தன்னால் தாயுடன் வசிக்க முடியாது என 14 வயது பாடசாலை மாணவியொருவர்…

இரத்தினபுரி மாவட்டத்துக்குட்பட்ட பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் குடும்ப தலைவரால் வீட்டு அறைக்கு தீ மூட்டப்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர். கடந்த 11 ஆம் திகதி பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில்…

தந்தைக்கும் தாய்க்கும் இடையில் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மண்ணெண்ணெய் அருந்தி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூன்று வாரங்களுக்குப் பின்னர்…

நிட்டம்புவ – ஹொரகொல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எரிபொருள் பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்திருந்த இளைஞரொருவருக்கும்,…

முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.…

ஆஸ்திரேலியாவில் தமிழ் பெண்ணொருவர் தனது இரண்டு பிள்ளைகளையும் தன்னோடு காரில் வைத்து தீயிட்டுப் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் கடந்த திங்கட்கிழமை…

காதல் விவகாரத்தால் பாடசாலை மாணவனொருவன், இரண்டு மாணவர்கள் மீது கத்தியால் குத்திய சம்பவம் மாத்தளையில் இடம்பெற்றுள்ளது. மாத்தளை சிறுவர் பூங்காவுக்கு அருலில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் தாகுதலை…