வவுனியா குடியிருப்பு இருக்கும் சிறுவர் பூங்காவில் மதுபோதையில் நுழைந்த மூன்று ரவுடிகள் பூங்காவில் பணியாற்றிவரும் முதியவர் உட்பட இருவரை தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை…
Browsing: சமூக சீர்கேடு
இலங்கையின் தென்னிலங்கைப் பகுதியில் வறுமையில் வாழும் குடும்பங்களுக்கு உதவுவது போன்று நடித்து பல பெண்களை ஏமாற்றிய நபர் ஒருவர் செய்தி வெளியாகியுள்ளது. பிரியங்க எனப்படும் நபர் பேஸ்புக்கில்…
சிறுமியிடம் தவறாக நடத்துக்கொண்ட இளைஞர்களை சிறுமியின் சகோதரர் அவரது நண்பர்கள் இணைந்து அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கர்நாடக மாநிலம்…
கல்முனை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி விபத்தில் சிக்கிய போக்குவரத்து பொலிசார் சொகுசு வாகனத்தை நிறுத்த முற்பட்ட போது நேற்று இரவு 9 மணியளவில் இந்த சம்பவம்…
தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,…
சட்டவிரோத மதுபான விற்பனையில் துடுப்பாட்ட பெண்கள் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு ஏறாவூரில் சட்டவிரோத மதுபான விற்பனை மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை…
ஹொரணை – கந்தான பகுதியில், மகனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச்…
மத்துகம காமினி மாவத்தையில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், வர்த்தகரின் மனைவியை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.…
மாவவெனல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவர் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார். தொலைபேசி பார்த்தல் மற்றும் கையடக்க தொலைபேசி பயன்பாட்டை நிறுத்திவிட்டு கல்வி நடவடிக்கையில் ஈடுபடுமாறு…
1830 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இந்திய குஜராத் மாநிலத்தை சேர்ந்த போரா சமூகத்தை சேர்ந்த பெரும்திரளான வியாபாரிகள் இலங்கையை வந்தடைந்தனர். இவர்கள் சிறு வியாபாரங்களாக ஆரம்பித்து இன்றைய…
