வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய தேர்த்திருவிழாவில் 35 பவுண் வரையான தங்க நகைகள் திருட்டுப் போயுள்ளது. தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மகோற்சப…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் புரைக்கேறியதில் மூன்றரை மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சம்பவத்தில் யாழ்ப்பாணம் மிருசுவில் வடக்கை சேர்ந்த கபிலன் நிவேதா என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.
ஈழத்தின் வரலாற்று பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெரும் திருவிழாவின் தீர்த்தத் திருவிழா இன்று காலை சிறப்பாக இடம்பெற்றுள்ளது.…
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்பாணம் நல்லூர் கந்தன் ஆலயத்தில் விமல் தரப்பினர் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதி இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி…
யாழில் வேலைக்கு சென்ற நிலையில், நெஞ்சுவலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நீர்வேலி பகுதியைச் சேர்ந்த தவராசா ரகுமாதேவா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
யாழ்ப்பாணத்தில் வயிற்றுப்போக்கு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தில் புன்னாலைகட்டுவன் தெற்கு பகுதியைச் சேர்ந்த முருகையா கிருபதீபன் என்பவரே இவ்வாறு…
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கை துண்டிக்கப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவருக்கு நீண்ட நேர சத்திர சிகிச்சையின் பின் வெற்றிகரமாக கை பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பாக மேலும்…
நாகபட்டினத்தில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை கடந்த ஆண்டு ஒக்டோபர் 14…
யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் உள்ள விடுதியொன்றில் இருந்து நேற்றையதினம் (16) பிற்பகல் நபர் ஒருவர் மூன்று கிலோ கஞ்சா பொதியுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவினரால்…
கடந்த 30 அண்டுகளாக கடற்படையினரின் கட்டுப்பாட்டிலே காணப்பட்ட பழமை வாய்ந்த கீரிமலை கிருஸ்ணர் ஆலயத்துக்கு வழிபாடுகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில் இன்று (16-08-2024) ஆலயத்திற்கு…
