யாழ் போதனா வைத்தியசாலையில் பிறந்தை இரட்டை குழந்தைகள் தமது பிறந்தநாளை வைத்தியசாலையில் கொண்டாடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த இரட்டைகுழந்தைகள் தொடர்பில் யாழ் போதனாவைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி…
Browsing: யாழ் செய்திகள்
வவுனியாவில் கடத்தப்பட்ட குடும்ப பெண் மீட்கப்பட்டதுடன் வானுடன் 4 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தில் இருந்து வான் ஒன்றில்…
யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டி குடும்பஸ்தர் ஒருவர் நேற்று முன்தினம் (28-08-2024) உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் கைதடி வடக்கு – கைதடியைச் சேர்ந்த 42 வயதான இராசையா தர்மசேனன்…
யாழ்ப்பாண நகரை அண்டிய பகுதிகளான மத்திய பேருந்து நிலையம் , கோட்டை மற்றும் பண்ணை கடற்கரை பகுதிகளை சூழவுள்ள பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. குறித்த…
யாழ்ப்பாணத்தில் விஷ ஜந்து தீண்டியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைதடி வடக்கை சேர்ந்த 45 வயதுடைய ஆணொருவர் உயிரிழந்துள்ளார். காணியொன்றினை துப்பரவு செய்து கொண்டிருந்த…
யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு சுழற்றி அடித்த காற்றால் பல பகுதிகளில் பயன் தரு மரங்கள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் யாழ்ப்பாணம் குப்பிளான் கிராமத்திலும் சுமார் 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட …
யாழ்ப்பாணம் நல்லூர் தீர்த்த தினமான செப்டெம்பர் 2ஆம் திகதியன்று விடுமுறை வழங்குமாறு சர்வதேச இந்து மத பீட செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு…
யாழ்ப்பாண பகுதியில் மனைவி உயிரிழந்த விரத்தியால் கணவன் விபரீத முடிவெடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் புது வீட்டுத்திட்டம், நாவற்குழி கைதடி பகுதியை…
யாழ்ப்பாணத்தில் கடமையின் போது மது போதையில் வீடொன்றின் முன் நிர்வாணமாக உறங்கிக் கொண்டிருந்த கான்ஸ்டபிள் ஒருவரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று முன்தினம் இரவு, புங்குடுதீவு…
2024 இலங்கை ஐனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் சார்பில் களமிறக்கப்பட்டுள்ள தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் இன்று தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.…
