பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளார். யாழ் வந்த பிரதமர் தினேஷ் குணவர்தனவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வரவேற்றார். இந்த விஜயத்தின்போது யாழில் பிரதமர்…
Browsing: யாழ் செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பேருந்தில் இருந்து தவறி விழுந்த ஆசிரியர் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று காலை…
யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலையை காப்பாற்ற வெளிநாட்டில் வசிக்கும் தென்மராட்சியை சேர்ந்த வைத்தியர்கள் முன்வரவேண்டும் சாவகச்சேரி வைத்தியசாலை ஏன் அபிவிருத்தி செய்யப்படவில்லை என்பதைப் பற்றி கடந்த காலத்தில் சுகாதார அமைச்சின்…
யாழ்ப்பாணம் சுன்னாகம் ஈவினைப் பகுதியில் புலம்பெயர் தமிழரின் வீட்டில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் வெள்ளிக்கிழமை(7) கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு பிரஜை ஒருவருக்கு சொந்தமான…
யாழ். சுன்னாகம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலான கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணப் பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரே…
2001ஆம் ஆண்டிற்கு பிற்பகுதியில் யாழில் அரசியல் பேரணியில் இடம்பெற்ற வன்முறை சம்பவம் தொடர்பில் ஒருவரை கைது செய்யதுள்ளதாக லண்டன் மெட்ரோபொலிட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2000ஆம் ஆண்டின் ஆரம்பத்தில்…
யாழ்ப்பாணத்திலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே கல்வீச்சுத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. காரில் சென்ற இனந்தெரியாத இருவர் வீதியில் பயணித்த பேருந்தின் மீது கல்…
வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி பெருங்கோவில் வருடாந்த மகோற்சவபெருவிழா எதிர்வரும் ஆகஸ்ட் 09ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. நல்லூர் கந்தன் திருவிழாவை ஒட்டி காளாஞ்சி வழங்கும்…
கனடாவில் தொழிற்வாய்ப்பை பெற்றுத்தருவதாக இளைஞர் ஒருவரிடம் 31 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று, மோசடி செய்த யாழ் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியைச்…
அண்மைகாலமாக யாழில் உள்ள இளைஞர், யுவதிகள் வெளிநாடுகளுக்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். கனடா அரசாங்கம் வழங்கியுள்ள விசா சலுகையினை பயன்படுத்தி பெருமளவான யாழ் யுவதிகள் மற்றும்…
