Browsing: தாயாக செய்திகள்

இலங்கையில் நாளாந்தம் ஐந்து சிறுவர்கள் கொரோனா வைரஸ் நோயாளர்களாக அடையாளம் காணப்படுகின்றதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியாசாலை தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை 500 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் …

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டிற்கு, மலையகத்திலிருந்து இதற்கு முன்னர் அழைத்து வரப்பட்டிருந்த 11 யுவதிகள் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியுள்ளதுடன், அவர்களில் இருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை…

.30 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள 107 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (22) வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு கடற்கரை பகுதி மற்றும் ஒரு…

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் இன்று அதிகாலை 2 மணி தொடக்கம் அதிகாலை 6 மணிவரை பொலிஸாரினால் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பு தேடுதலின்போது 9 பேர்…

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.…

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில்,கறுப்பு யூலை தினத்தையொட்டி 15 அம்சக் கோரிக்கையை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் இடம் பெற்றது.…

ஹபராதுவ லியனகொட பகுதியில் உள்ள விகாரை ஒன்றைச் சேர்ந்த 14 தேரர்களுக்கும் மேலும் மூவருக்கும் கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது. ஹபராதுவ சுகாதார பொது சுகாதார வைத்திய அதிகாரிகள்…

இலங்கையில் இனி வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றவர்களின் வயதெல்லையில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது. இதனடிப்படையில் வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்றவர்களின் வயதெல்லை 18 ஆக திருத்தப்படவுள்ளது.…

தற்போதைய இந்த அரசாங்கத்தின் காலத்திலே இவ்வாறான பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான குற்றச்செயல்கள் இந்த நாட்டில் இடம்பெறுவதாக ஐக்கிய நாடுகள் சபையினால் சுட்டிக்காட்டப்படுகின்றது. பல அறிக்கைகளும் ஆவணங்களும்…

யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 17 நாட்களான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர்…