Browsing: தாயாக செய்திகள்

பத்தனை டெவோன் நீர் வீழ்ச்சியில் விழுந்து காணாமல் போன யுவதியை தேடும் பணி 3 ஆவது நாளாகவும் இன்று (20) இடம்பெற்று தேடும் பணி நண்பகலுடன் இடை…

திர்வரும் விடுமுறை நாட்களில் நாட்டை முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என ஆரம்ப சுகாதார சேவைகள் தொற்று நோய்கள், கொரோனா வைரஸ் நோய்க்கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க…

இந்தியாவிலிருந்து படகு மூலமாக கடத்திவரப்பட்டதாக நம்பப்படுகின்ற 41 இலட்சம் ரூபா பெறுமதியான ஒதுதொகை கேரள கஞ்சா இலங்கைக் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் – தொண்டமானாறு பிரதேச…

ஆயிரம் கிலோ மீன், 200 கிலோ இறால்கள், 10 ஆடுகள், 50 கிலோ கோழி, ஆயிரம் கிலோ காய்கறிகள் என அடுக்கடுக்காய் சீர் கொடுத்து மருமகனை, மாமனார்…

சீனாவின் சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக, இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே…

யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் இராணுவச் சீருடைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின்படி இன்று இளைஞன் கைது செய்யப்பட்டார்.…

உஸ்பெகிஸ்தான் நாட்டுப் பெண் ஒருவரை இலங்கை கணவர் பாலியல் செயற்பாடுகளுக்காக விற்பனை செய்ய முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த ஒருவரை நேற்று பொலிஸார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பில்…

நாவலப்பிட்டியில் 13 வயதான சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடத்தி வரும் தடயவியல் பொலிசார்,…

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட நான்கு பேரின் தொலைப்பேசி உரையாடல் பதிவு அறிக்கையை பொரளை பொலிஸில் உடனடியாக ஒப்படைக்குமாறு சேவை வழங்குனர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், ரிஷாட்…

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையிடம் இருந்த உலகின் மிக மதிப்புமிக்க மற்றும் விலைமதிப்பற்ற மூன்று இரத்தின கற்கள் இன்று இலங்கை வங்கிக்கு கொண்டு…