Browsing: இலங்கை செய்திகள்

இந்தியாவிற்கு அப்பால் புதிய வணிக விமானங்களை ஈர்க்கும் திட்டத்துடன், யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜூலை 1ஆம் திகதி முதல் மீண்டும் சர்வதேச விமானங்களை ஆரம்பிக்க…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்களைத் தாக்கும் பொலிஸாருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபரிடம், எதிர்க்கட்சியினர் முறைப்பாடு செய்துள்ளனர். பொலிஸாரின் கடமை பொதுமக்களைப்…

பேலியகொடை மீன்சந்தையில் வைத்து 42 வயதான நபரொருவர் சுட்டுப் படுகொலைச் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதியான வெள்ளவத்தையின் கடற்கரை வீதி பகுதியில் யுவதியொருவரிடமிருந்து பணம் மற்றும் ஏரிஎம் அட்டை என்பன பறித்து செல்லப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் நேற்று…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள கொம்மாந்துறை பிரதான வீதியிலுள்ள சில்லறை கடை ஒன்றில் சட்டவிரோதமாக பெட்ரோல் விற்பனை செய்த ஒருவரை நேற்று(20) ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.…

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் நபர் ஒருவர் திடீரென மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவமானது இன்றையதினம் பிலியந்தலை – ஹொரண வீதியில் கெஸ்பேவ…

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்கள் ஊடாக வீடுகளுக்கே எரிபொருளை கொண்டு வரக்கூடிய வகையிலான வர்த்தகம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது. லங்கா ஐ.ஓ.சியினால்…

நாளொன்றுக்கு வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாள் சேவையின் கீழ் சுமார் 800 கடவுச்சீட்டுகள்…

மக்களுக்கு வாழமுடியா நிலைமையே நாட்டில் ஏற்பட்டுள்ளது என சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார். இந்நிலையில் மக்களின் இந்த நிலைக்கு காரணமான அரசாங்கத்திலுள்ள 225 பேரும் பொறுப்பு கூறவேண்டும் என…

எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தென்னிலங்கையையில் புதிய அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணிகள் பல உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு அரசியல் தலைவர்கள் இணைந்து…