நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் அரிசிகளுக்கும் கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படுமென வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அண்மையில் உள்நாட்டு அரிசிகளுக்கு கட்டுப்பாட்டு விலையை…
Browsing: இலங்கை செய்திகள்
ஹட்டன்-டிக்கோயா-தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று (22) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் நான்கு வீடுகள் தீயினால் பகுதி அளவில்…
எரிபொருள் கப்பலுக்கான பணம் நேற்றைய தினம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கஞ்சன விஜெசேகர தெரிவித்துள்ளார். மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்…
இன்றைய தினத்திற்கான நாணயமாற்று வீதத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இலங்கையில் அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 356.44 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன், அமெரிக்க டொலரொன்றின்…
கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக போட்ட போது கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ததை உறுதிப்படுத்த தேவையான ஆவணங்கள் எதனையும் சமர்ப்பிக்கவில்லை…
இன்றிலிருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ரணில் ராஜபக்ச என்ற பெயரால் அழைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றைய தினம்…
அனுராதபுரம் மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், பெட்ரோல் டேங்கை தனியாக சைக்கிளில் எடுத்துக் கொண்டு பெட்ரோலை வாங்கி சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளை எடுத்து வருவதற்கு…
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளதார நெருக்கடியில், விஷ எதிர்ப்பு மருந்து பற்றாக்குறையினால் மூன்றரை வயது சிறுவன் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணைகளை…
யாழ்ப்பாணம் – புலோப்பளை பகுதிகளில் வெடிமருந்து பெறும் நோக்கில் குண்டுகளை மறைத்து வைத்திருந்த இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் குண்டுகள் மற்றும் ஆர்.பி.ஜி…
அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. இந்த விசேட சுற்றறிக்கை பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சினால்…
