இன்று சர்வதேச யோகா தினம் உலகெங்கும் அனுச்டிக்கப்படும் நிலையில் சுதந்திர சதுக்க வளாகத்தில் இடம்பெற்ற யோகா நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பங்கேற்றார். அந்தவகையில் இன்று கொழும்பில்…
Browsing: இலங்கை செய்திகள்
உக்ரைனில் இடம்பெறும் கடுமையான போருக்கு மத்தியில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு (Gotabaya Rajapaksa) எதிர்ப்பு தெரிவித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்ட நிலையி தற்போது அது வைரலாகியுள்ளது.…
களுத்துறை பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் பூக்கள் விற்று தனது மகனை தாய் ஒருவர் கிரிக்கெட் வீரனாக்கிய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் குறித்த வீரர்…
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை…
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இதனால் மக்கள் பாரிய இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையம்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த காரியங்களை சாதித்துக் கொள்வதற்கு வாய்ப்புகள் கிடைக்கும். உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேற கூடிய அருமையான வாய்ப்பு…
1999ஆம் ஆண்டு இடம்பெற்ற இரட்டை படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ‘சர்பயா’ என்றழைக்கப்படும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஹசித சமந்த முஹந்திரம் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.…
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு கிரிகெட் பிரபலம் மகனாமா டீ, பன் வழங்கியுள்ள நிலையில் அவரது மனித நேயத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். இலங்கையில் கடுமையான பொருளாதார…
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூலம் அமைச்சரவையில் இன்று சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, விரைவில் அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும தெரிவித்தார். இந்த…
திருகோணமலை – ரொட்டவெவ, மிரிஸ்வெவ பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட கைகலப்பில் வீசப்பட்ட மிளகாய் தூள் தாக்குதலால் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று காலை…
