40,000 மெற்றிக் தொன் பெட்ரோலை ஏற்றிய கப்பல் இன்றைய தினம் நாட்டை வந்தடையவுள்ளது. அந்த கப்பல் நேற்றையதினம் நாட்டை வந்தடையவிருந்த போதும், ஒருநாள் தாமதமாகியே பிரவேசிக்கவுள்ளதாக மின்சக்தி…
Browsing: இலங்கை செய்திகள்
எதிர்கால சந்ததியினருக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து, தனது தனிப்பட்ட செல்வத்தைக் கொண்டு நடமாடும் நூலகத்தை நடத்தும் இலங்கையில் ஓர்அற்புதமான மனிதனின் கதை ஜப்பானிய பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.…
மேஷம்: மேஷ ராசியில் பிறந்தவர்கள் இன்று எது நடந்தாலும் நல்லதுக்கே என்று உங்களுடைய மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள். அனாவசியமாக வம்பு தும்புக்கும் செல்ல வேண்டாம். நீங்கள்…
நாட்டில் தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக கர்ப்பிணித் தாய்மார்களை வைத்தியசாலையில் அனுமதிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் கர்ப்பிணித் தாய்மார்களை வீட்டிலேயே பிரசவம் செய்ய தயாராக…
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்த 186 வர்த்தகர்களுக்கும், விலையை காட்டாமல் அரிவி விற்பனை செய்த மற்றும் அரிசியை விற்பனை செய்ய மறுத்த 479 வர்த்தகர்களுக்கும் எதிராக…
7000 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட இரண்டு கப்பல்கள் ஜூலையில் நாட்டுக்கு வரவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி குறித்த கப்பல்கள் ஜூலை 5 மற்றும்…
எஹலியகொட, கெட்டஹெட்ட பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளான சம்பவம் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.…
வவுனியா நொச்சிமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இரவு இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், வவுனியா பறனட்டகல்…
கொழும்பில் அமைந்துள்ள ஐ.நா அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. முறையற்ற கைதுகளை தவிர்க்க வேண்டும், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திரும் மக்களுடன் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர்…
மட்டு நகரில் எரிபொருள் வரிசையை வாடகைக்கு விட்ட இளைஞன் தொடர்பிலான தகவலொன்று சமூக வலைத்தளங்களில் ப்ரவி வருகின்றது. நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் எரிபாருள் தட்டுப்பாடு காரணமாக…
