Browsing: இலங்கை செய்திகள்

திஸ்ஸமஹாராம – புஞ்சி அக்குருகொட – தில்லிய பகுதியில் கூரிய ஆயுதங்களால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயும் மகளும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்…

கடந்த ஆண்டில் 439 எயிட்ஸ் நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில்…

தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுடனான மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை நோக்கி புறப்பட்டதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில்…

நாட்டுக்கு வரும் பயணிகள் வருகை மற்றும் புறப்பாடுகளில் பாரிய சரிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் இலங்கைக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துள்ளதாக…

நேற்றையதினம் பிரதமர் வாசஸ்தலத்தின் முன்பாக ஹிருணிக்கா பிறேமச்சந்திர உள்ளிடவர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர். இந்நிலையில் ஆப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிக்காவில் புகைப்படங்களை சிலர் மோசமான வர்த்தித்து பதிவேற்றியிருந்தனர். இந்நிலையில் தன்…

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96.000 ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு குறித்த தாயிடம் கொடுத்த…

மன்னார், நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

இலங்கை அரசாங்கம் அசிரியர்களுக்கு எந்த அடிப்படையிலும் முன்னுரிமை வழங்குவதில்லை என கிளிநொச்சியில் நடு வீதியில் அரசு ஆசிரியை ஒருவர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். மேலும் இது தொடர்பில் தெரியவருவது,…

யாழ். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96.000 ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ் மாவட்ட பிராந்திய போக்குவரத்து பொலிஸாரால் மீட்கப்பட்டு குறித்த தாயிடம் கொடுத்த…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் பொறுமையை கடைபிடிப்பது அவசியமாகும். தேவையற்ற இடங்களில் வாக்கு வாதங்களை தவிர்த்தால் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே புதிய புரிதல்…