Browsing: இலங்கை செய்திகள்

இந்தியாவிற்கும் யாழ்ப்பாண காங்கேசன்துறைக்கும் இடையில் வரும் ஜனவரி மாத மத்தியில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை…

அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங்க் வலையில் சிக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தவறான முடிவுகளை எடுத்ததாக விமல் வீரவன்ச தெரிவித்தார். நேற்று (11) இடம்பெற்ற வட…

கடந்த சில நாட்களாக நிலவிய மோசமான வானிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,660 பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்திருந்தன. இதனையடுத்து இந்த திடீர்…

kandy Falcons மற்றும் Dambulla Aura அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற kandy Falcons…

கல்வி அமைச்சு மற்றும் ´உளவிழிப்புணர்வு பாடசாலை´ (Mindful school) இன் தாபகர் வணக்கத்திற்குரிய உடஈரியாகம தம்மஜீவ தேரரின் ´உளவிழிப்புணர்வு மன்றம்´ இணைந்து ´உளவிழிப்புணர்வை´ உருவாக்கும் நிகழ்ச்சித்திட்டத்தைப் பாடசாலை…

உமா ஓயா திட்டத்தின் மூலம் ஜூன் மாதத்திற்குள் தேசிய மின்சார அமைப்பில் 120 மெகாவோட் சேர்க்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. புதிய நீர்…

இலங்கை பொதுமக்களுக்கு வங்கி பரிவர்த்தனைகள் மற்றும் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அவசர எச்சரிக்கை ஒன்றை மத்திய வங்கினால் விடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் நாளாந்தம் நிலவும் பண மோசடிகள் தொடர்பில்…

தமிழகத்தில் பிரபலமடைந்து வரும் ஜீ தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் நிகழ்ச்சி டான்ஸ் ஜோடி டான்ஸ். இதில் பங்கேற்கும் ஒவ்வொரு போட்டியாளர்களும் தற்போது பெரிய பிரபலமாக திகழ்ந்து வருகின்றனர்.…

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) இலங்கை செல்கிறாா். இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடா்ந்து முயற்சித்து…

யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக பெருந்தொகையான மஞ்சளை கடத்தி கொண்டு சென்ற இருவரை நேற்று (12) மானிப்பாய் பொலிஸார் கைது செய்தனர். இந்தியாவின் தமிழகத்தில்…