வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய…
Browsing: இலங்கை செய்திகள்
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம்.…
கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல இறைச்சி கடைகளும் ஒருவார காலத்துக்கு மூடப்படுமென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் அறிவித்துள்ளார். அதன்படி மட்டக்களப்பு, அக்கரைப்பற்று முதல் கல்முனை…
வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி கனேடிய, அவுஸ்திரேலிய மற்றும் சிங்கப்பூர் டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங்…
நாய்க் குட்டிகளை நாகப்பாம்பு பாதுகாத்த சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் கடலூர் அருகே பாலூர் கிராமத்தை சேர்ந்த சர்க்கரை என்பவர் தனது வீட்டில் நாய் ஒன்றை…
Galle Gladiators மற்றும் Kandy Falcons அணிகளுக்கு இடையிலான LPL போட்டி இன்று கண்டி பல்லேகல விளையாட்டரங்கில் இடம்பெற்றது. போட்டியில் நாணய சுழற்சியை வென்ற Galle Gladiators…
அடுத்த வருடம் மார்ச் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் ஆயுள் காப்புறுதி தரவு முறையை புதுப்பிக்காத ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் இடைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஓய்வூதிய…
அடுத்த பொதுத் தேர்தலில் முடிந்தால் தம்மை தோற்கடித்து காட்டுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ சவால் விடுத்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பங்குபற்றியபோதே நாமல் ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளார்.…
முல்லைத்தீவில் 500க்கும் மேற்பட்ட இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டதாக மின்சார சபையினர் தெரிவித்துள்ளனர். இது மண்டோஸ் புயலின் தாக்கத்தாலே நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முதன்மை வீதிகள் மற்றும்…
நபர் ஒருவரின் சடலம் வீட்டின் பின் புறத்தில் மரத்தில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மூன்றரை வயது குழந்தையை கட்டிலில் வைத்து கழுத்தை…
