இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக…
Browsing: இலங்கை செய்திகள்
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய சம்பவத்தில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த வேண்டும் என்று ஆளும்கட்சியின் தலைமை அமைப்பாளர்…
சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய நட்பு வளரக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வாகன ரீதியான வீண்…
தமிழகம் – மண்டபம் முகாமில் இருந்து சட்டவிரோதமாக கடல்வழியாக யாழ்.வேலணைக்கு வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சட்டவிரோதமான முறையில்…
பிக்கு மூவர் சித்திரவதைக்குள்ளானதாக ஹோமாகம பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹோமாகம பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழகத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று மாணவ பிக்குகளே இம் முறைப்பாட்டை செய்துள்ளனர். அபய…
தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். இன்று…
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் சிரேஷ்ட புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகனைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமறியலில்…
பிரபல தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் உரையற்றும் போது கமல்ஹாசன் உலகின் முதல் பெண் பிரதமர் தொடர்பில் கூறிய கருத்துக்கள் தொடர்பில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்…
முடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால் முடி முற்றிலும் சேதமடையக்கூடும். அத்தோடு முடி கொட்டும் பிரச்சனையும் தொடங்குகிறது. மறுபுறம் சிலர் தலைமுடியை ஷாம்பு செய்த பிறகு சில தவறுகளை…
