மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் பல நடக்கக்கூடிய நல்ல நாளாக அமைந்திருக்கிறது. சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு…
Browsing: இலங்கை செய்திகள்
இந்திய சுற்றுப்பயணத்தில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியினர் இன்று (31) பிற்பகல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டனர். 3 ரி20…
தேர்தல் வாக்களிக்கும் உரிமை மக்களின் அடிப்படை உரிமையாக இருப்பதால் தேர்தலை ஒத்திவைக்கும் தகுதியோ உரிமையோ எவருக்கும் இல்லை என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. இவ்நிலையில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும்…
இன்று காலை கொழும்பு பம்பலப்பிட்டி நியூ பௌத்தலோக மாவத்தையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில் கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது. இதன் காரனமாக அப்பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக…
யாழ்ப்பாணம் புத்தூர் மேற்கு நவக்கிரி பகுதியில் விசித்திரமான கண்களுடன் ஆட்டுக்குட்டி ஒன்று பிறந்துள்ளது. நவக்கிரிப் பகுதியில் ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு வரும் கந்தசாமி பாலகரன் என்ற விவசாயியின்…
வங்கி வளாகத்துக்கு அருகில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கொள்ளைச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 4.4 மில்லியன் ரூபா மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச்…
முட்டையின் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்தியா அல்லது பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும், இல்லையெனில் ரொட்டி தவிர ஏனைய வெதுப்பக பொருட்களின் விலையை அதிகரிக்க…
இலங்கையில் சுமார் 120,000 பேர் ஹெரோயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக அதிர்ச்சித் தகவலை தேசிய ஆபத்தான மருந்து கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. அத்துடன் , கிட்டத்தட்ட 400,000 பேர்…
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை (டிச 30)…
கனடா செல்வதற்காக சட்டவிரோதமாக கப்பல் பயணம் சென்று வியட்நாமில் சிக்கிய 303 இலங்கையர்களில் ஒரு தொகுதியினர் தமது வீடுகளிற்கு திரும்பியுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை…
