கொழும்பில் காலி முகத்திடலில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின் போது அநாகரீகமான வகையில் நடந்து கொண்ட பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார். 28ஆம் திகதி பகல் பணியில்…
Browsing: இலங்கை செய்திகள்
வெளிநாட்டில் இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்தி வந்த கணவன் மனைவி கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட…
தற்போது வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி வீதத்தை 15.5 சதவீதமாக அதிகரிக்க மக்கள் வங்கி தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதன்படி சந்தையில் அதிகரித்து வரும் வட்டி வீதத்திற்கு ஏற்ப கடன்களுக்கான…
நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் 2023 ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும், ABCDEFGHIJKLPQRSTUVW ஆகிய…
2023 ஜனவரி 1 ஆம் திகதி முதல் வழங்கப்படும் வாகன இலக்கத் தகடுகளில் மாகாணக் குறியீடு இருக்காது என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த…
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 13 வயதான பாடசாலை சிறுமியினை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய மாமனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். தாய் இல்லாத…
சதொச பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ கருத்து தெரிவித்தார். சதொச பொருட்களின் விலை அண்மைக் காலமாக பல தடவைகள் குறைக்கப்பட்டிருப்பது எங்களுக்கு…
பேனா விலையின் உயர்வு காரணமாக தற்போது பேனாக்களில் பயன்படுத்தப்படும் கார்பன் குச்சிகளை தனித்தனியாக விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. சில பாடசாலை உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகளில்…
போலி இலக்கத் தகடுகளைக் கொண்ட கெப் வாகனத்தில் சென்று பொம்மை துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்து கொள்ளையிட முற்பட்ட நபர் ஒருவர் வத்தளையில் உள்ள உல்லாச…
இலங்கையில் நாய் கடித்த ஜெர்மனிபிரஜை ஒருவருக்கு நாய்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப்…
