Browsing: இலங்கை செய்திகள்

போதைப் பொருள் பாவனையை ஒழிக்க கோரி பேரணி ஊர்வலம் ஒன்று திருகோணமலை கிண்ணியா பகுதியில் இன்று (01-01-2023) காலை இடம்பெற்றது. இந்த பேரணியானது குட்டிக்கராச்சி சந்தியில் இருந்து…

பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் மஹவிலாச்சி ஹெலம்பகஸ்வெவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. காணி தொடர்பில் ஏற்பட்ட தகராறின்…

உருளைக்கிழங்கு சாறு சருமத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். உருளைக்கிழங்கு சாறு உடலின் பல பிரச்சனைகளை நீக்கும்.இதை தொடர்ந்து உட்கொள்வது கீல்வாதத்தை சீர் செய்யும். கெட்ட…

அரசியலமைப்பு சபைக்கு சிவில் பிரதிநிதிகளை நியமிப்பது தொடர்பில் இன்று (01) விசேட கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று…

முட்டை தட்டுப்பாடு மற்றும் விலையுயர்வு ஆகிய பிரச்சினைகளுக்கு இவ்வார காலத்துக்குள் தீர்வு காணாவிட்டால், பாண் உட்பட பேக்கரி உணவுப்பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை…

2022 ஆம் ஆண்டில் மட்டும் இலங்கைக்கு 240 மில்லியன் டொலருக்கும் அதிகமான உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.…

புத்துணர்ச்சியுடன் புதிய வருடம் ஒன்று பிறக்கிறது. புதிய சிந்தனைகள், திடமான நோக்கு என்பவற்றுடன் எண்ணங்களைப் புதுப்பித்துக் கொள்ள இதுவொரு சிறந்த சந்தர்ப்பமாகும். எண்ணிலடங்கா சிரமங்கள், நிச்சயமற்ற சூழ்நிலைகள்,…

அரசாங்க உதவி தேவைப்படும் 90 வீதமான மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். எம்பிலிபிட்டிய கலால் நிலையத்தில்…

பிறந்திருக்கும் ஆங்கில புது வருடத்தில் அனைவரது வாழ்விலும் சாந்தி, சமாதானம், அமைதி, ஒற்றுமை, மகிழ்ச்சி நிலைத்திருக்க கரிகாலன் இணையதளம் வாழ்த்துகிறது. 2022 ஆம் வருடத்தைப் போன்று பிறந்திருக்கும்…

நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில்…