2026ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாய் 7 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் தகவல்படி, கடந்த வெள்ளிக்கிழமை (12)…
Browsing: செய்திகள்
அதிவேக நெடுஞ்சாலைகளில் ஆசனபட்டி அணியாத வாகன சாரதிகள் மற்றும் பயணிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது இது…
உலக புகையிலை எதிர்ப்பு தின விசேட நிகழ்வு நாளை (15) கொழும்பில் நடைபெறவுள்ளது. சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நாளை முற்பகல் இந்த…
காலி முகத்திடலில் இன்று (14) நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கலாசார நிகழ்வில், 5,000க்கும் மேற்பட்ட பரதநாட்டியக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இணைந்து நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை…
இலங்கையைச் சுற்றியுள்ள பல கடல் பகுதிகளில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பலத்த காற்று வீசக்கூடுவதுடன், கடல் கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் வானிலை அவதானிப்பு நிலையம் எச்சரித்துள்ளது. இன்று…
பொதுவாக உலகளவில் போர் அல்லது பொருளாதார நெருக்கடி ஏற்படும் காலங்களில், முதலீட்டாளர்கள் தங்களின் பாதுகாப்பான புகலிடமாக தங்கத்தையே கருதுவர். இதனால் தங்கத்தின் விலை கடுமையாக உயரும். ஆனால்,…
கேகாலையில் சில மாதங்களுக்கு முன்னர் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, பின்னர் 19 வயதுடைய யுவதி ஒருவரை வீட்டிற்கு அழைத்து வந்து குடும்பம் நடத்திக் கொண்டிருந்த பதின்ம…
15 வாரங்களாக நீடித்த மத்திய கிழக்கு நெருக்கடியின் போது ஈரானைத் தாக்குவதற்காக அமெரிக்கா 58 பில்லியன் டொலர்களைச் செலவிட்டுள்ளது என்றும், அந்தக் காலகட்டத்தில் இரு தரப்பினரும் அமைதி…
வைத்தியசாலையில் இருந்து எடுத்துவரப்பட்ட பெண்ணின் சடலம் ஆணா மாறிய சம்பவமொன்று மொனராகலை பகுதியில் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த மூதாட்டியின் சடலத்திற்குப் பதிலாக அந்நிய ஆணின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட…
இன்று (14) அதிகாலை 05.30 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தினரால் வெளியிடப்பட்டுள்ள நாளாந்த வானிலை அறிக்கையின்படி, நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலையும், பலத்த காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகளும்…
