Browsing: கொழும்பு செய்திகள்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்கு மூலம் வழங்கியுள்ளார். நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க…

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான…

மஹிந்தவின் நெருங்கிய நண்பரும் இராஜாங்க அமைச்சருமானசனத் நிக்ஷாந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளமை குறித்து தென்னிலங்கை மக்கள் மகிழ்ச்சி வெளியிட்டு சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். மொட்டு கட்சியில்…

நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் மீது கொள்கலன் வாகனம் மோதி விபத்துக்குள்ளான சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. விபத்து…

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்ட இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று (2024.01.25) அதிகாலை 2 மணியளவில் கட்டுநாயக்க அதிவேக…

கொழும்பு – கொட்டாஞ்சேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச் சம்பவம் நேற்றைய தினம் (24-01-2024) இரவு 9.30 மணியளவில் ஜிந்துபிட்டிய பகுதியில்…

கடவத்தை பிரதேசத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபராக தன்னை வெளிக்காட்டி வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதான…

கெஸ்பேவ பிரதேசத்தில் வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வீடொன்றில் பாரியளவிலான ‘குஷ்’ கடத்தல் மோசடியில் ஈடுபட்ட ஈரானிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகத்திற்கிடமான ஈரான் பிரஜையின்…

கொழும்பு செட்டித் தெரு பகுதியில் தங்கம் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை கொள்ளையடித்த கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொள்ளை சம்பவம் தொடர்பில் ஒருகொடவத்தை பிரதேசத்தில் வசிக்கும் குழுவினரே…

கொழும்பிலிருந்து சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்த ஈரானிய சுற்றுலாப் பயணி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பதுளை நோக்கிச் செல்லும் பொடிமெனிக்கே…