கொழும்பு – ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்திற்கு தேவைப்படும் சந்தேக நபரை அடையாளம் காண்பதற்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். கடந்த (10.01.2024) ஆம்…
Browsing: கொழும்பு செய்திகள்
கொழும்பு – கெசல்வத்தை பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை…
கொழும்பு – கஹதுடுவைக்கு அருகில் இளம் குடும்ப பெண் கொல்ல்லப்பட்ட சம்பவம் பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் பெண்ணின் கொலைக்கு தகாத உறவே காரணம் என சந்தேக…
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்த பாடசாலை ஆசிரியை ஒருவர் 8வது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று வெள்ளவத்தையில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் திங்கட்கிழமை (08-01-2024)…
ஹோமாகம கட்டுவான பிரதேசத்தின் கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் இருந்து புகை எழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது நிலவும் பனிமூட்டம் காரணமாக அதில் குளோரின் கலந்துள்ளதாக ஹோமாகம…
இலங்கை அரசாங்கத்தினால் கொழும்பு வடக்கு துறைமுக முனைய அபிவிருத்தி தொடர்பில் புதிதாக சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வெளியாகியுள்ளது. பொருளாதார நன்மைகளை முன்னிட்டு முன்மொழியப்பட்டுள்ள இந்த திட்டத்தினால், கடல்…
கொழும்பு- கொள்ளுப்பிட்டி பொலிஸாரினால் இரண்டு இளைஞர்கள் சோதனை என்ற பெயரில் மோசமான முறையில் நடத்தப்பட்டமை குறித்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். அத்துடன்…
கொழும்பு மஹரகம புகையிரத நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.…
இலங்கையில் பாண் தூள் மற்றும் பழைய அரிசிமா என்பனவற்றினை மிளகாய்த்தூளுடன் கலந்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. புறக்கோட்டை சுற்றியுள்ள கடைகளில் இந்த…
அகில இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கம் துறைமுகத்தில் இன்று (28.12.2023) இடம்பெறவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. 2024 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில்…
