யாழ்.நாவற்குழி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தொடர்ச்சியாக பொருட்களை கொள்ளையடித்துவந்த 6 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் கொள்ளையடித்த பொருட்களும் மீட்கப்பட்டுள்ளது.…
Browsing: இலங்கை செய்தி
யாழ்.மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில் இன்று பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். குறித்த பாடசாலையின் ஆசிரியை ஒருவருடைய தாயாருக்கு கொரோனா தொற்று உறுதியனதை தொடர்ந்து மாணவர்கள்…
இலங்கையில் கொரோனா தொற்று 80 ஆயிரத்தைக் கடந்துள்ளது.இந்த நிலையில், பல இடங்களில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அரச மற்றும் அரச…
பாதாள உலகக்குழு தலைவரான மிதிகம சிந்தக என்ற ´ஹரக்கடா´வின் பிரதான உதவியாளர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப் படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவின்…
பருத்தித்துறையில் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறையில் நடன ஆசிரியை ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நேரடித்…
தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவம் இன்று மதியம் சாவகச்சேரி ஐயா கடையடிப் பகுதியில் ஏ9 வீதியில் இடம்பெற்றுள்ளது.…
அடுத்த மூன்று மாதங்களுக்குள் நாட்டில் எரிபொருள் விலையை அதிகரிக்க அரசாங்கம் தயாராக இல்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர்…
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்துகொண்டிருந்த பாரவூர்தி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து சம்பவம் இன்று காலை கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றிருக்கிறது. சடுதியாக வீதிக்குள் நுழைந்த உழவு இயந்திரத்திலிருந்து தப்புவதற்கு…
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு வெள்ளை வானில் சென்ற 4 பேர் கொண்ட குழுவினர் நித்திரையில் இருந்த 21 வயதுடைய யுவதி ஒருவரை கடத்திச்…
தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறையில் தனது வீட்டில் தங்கியிருந்த அவர், உயர் குருதியழுத்தம் காரணமாக…
