Browsing: இன்றைய செய்தி

தமிழ்நாடு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே 19 வயது பட்டியலின இளைஞர் ஒருவர் மற்றும் 16 வயது சிறுமி ஆகிய இருவரும் தூக்கிட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட…

அம்பாறையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பாவித்தத்தாக சந்தேகிக்கப்படும் ஸ்னைப்பர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. சாகாமம் விசேட அதிரடிப்படையினர் இந்த மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் திருக்கோவில்…

2026 உலகக் கிண்ணப் கால்பந்து தொடரின் வெளியேற்றுச் சுற்றில் (Knockout stage) பராகுவே அணியிடம் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து, ஜேர்மனி அணி தொடரிலிருந்து வெளியேற நேரிட்டுள்ளது. போட்டியின்…

தொலைபேசி இலக்கத்தை மற்றவர்களுக்குக் காட்டாமல், பயனர் பெயரை (Username) மட்டும் பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்புகொள்ளும் வசதியை வட்ஸ்அப் (WhatsApp) நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. உலகம் முழுவதும் உள்ள 3…

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையான் இன்று (30) செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.…

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலை காரணமாக உலக சந்தையிலும் உள்நாட்டிலும் எரிபொருள் விலைகளில் தொடர் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்தவகையில், நள்ளிரவு முதல் நடைமுறைக்கு…

பாதாள உலகத் தலைவர் கரந்தெனிய ராஜுவுக்கு போலி கடவுச்சீட்டு தயாரித்த குற்றச்சாட்டின் பேரில் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்ட, ஜனாதிபதி செயலகத்தின் நாடாளுமன்ற விவகாரங்கள்…

கிளிநொச்சி இரயில் நிலைய படுகொலை – 25.01.1986 வணக்கம். 1986 ஆம் ஆண்டு ஜனவரி 25 ஆம் தேதி, கிளிநொச்சி இரயில் நிலையத்தில் இடம்பெற்ற ஒரு துயரமான…

உதவி வழங்கப்பட்ட இடம்: அம்பாறை பொத்துவில் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரலாகவும், இசை வழி போராளியாகவும் திகழும் இசைப் போராளி வேடன் அவர்களின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்படும் “கல்விக்கு கரம்…

மட்டக்களப்பு நகருக்குள் நுழையும் பிரதான பாலங்களில் ஒன்றான புதுப்பாலம் உடைந்துவீழ்ந்துள்ளதனால் அப்பகுதியூடான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் (28.06.2026) வார இறுதி நாள் என்ற காரணத்தினால் போக்குவரத்துகள் மிக…