கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததனை தொடர்ந்து பாணந்துறை வைத்தியசாலையின் பிண அறையில் 45 சடலங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அதில் கொவிட் சடலங்கள்…
Browsing: இன்றைய செய்தி
இரத்தினபுரி – பெல்மடுல்ல பிரதேசத்தில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய மாணிக்கக் கல் உட்பட மேலும் சில மாணிக்கக் கற்கள் சீனாவுக்கு விரைவில் கொண்டுசெல்லப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை மாணிக்கக்…
யாழில் இன்று அதிரடியாக சீல் வைக்கப்பட்ட இரு ஆலயங்கள்!
இலங்கையில் கொரோனா தொற்றினால் நாளுக்குநாள் உயிரிழப்புக்கள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை உட்பட பல வைத்தியசாலைகளிலும் சவச்சாலைகளில் உடல்கள் குவிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…
பாவனைக்குதவாத 2000 கிலோகிராம் கோழிஇறைச்சி எரித்தழிக்கப்பட்டதாக வவுனியா தெற்கு பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்தனர். குளிர்பதன் வெப்பநிலை, போதுமானளவு இல்லாமல் கொண்டுசெல்லப்பட்ட கோழி இறைச்சியே இவ்வாறு நேற்றையதினம்…
இலங்கையில் யாழ்ப்பாணம் 11 மாவட்டங்களில் 124 பேர் இதுவரை டெல்டா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த தகவலை சுகாதார அமைச்சின் பேச்சாளரும், சுகாதார சேவைகள் பிரதிப்…
கல்கமுவ, மஹனான்னேரிய பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து மர்மமான முறையில் உயிரிழந்த மூவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சிறு குழந்தை ஒன்றும், பெண் ஒருவரும் மற்றும் ஆண் ஒருவருமே…
ஜப்பான் நன்கொடையாக வழங்கிய 14 இலட்சம் எக்ஸ்டரா செனகா தடுப்பூசிகளின் எஞ்சிய தொகை இன்று மாலை இலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 728,000 தடுப்பூசிகள் கொண்டு…
நாட்டில் பால் மாவிற்கு தட்டுப்பாடு இருக்காது என இராஜாங்க அமைச்சர் டீ.பி ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…
நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து செல்லும் வேளை கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உச்சத்தை தொடுகின்றது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதன் காரணமாக மருத்துவமனைகளின் பிரேத அறைகளில் நெருக்கடி…