யாழ். காங்கேசன்துறை ஊரணி கடலில் இருந்து மீன்பிடிக்கச் சென்று இரு மீனவர்கள் ஆறு நாட்களாகியும் கரை திரும்பாத நிலையில் அவர்களின் நிலைமை தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு…
Browsing: இன்றைய செய்தி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிர போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலை இன்று மேலும்…
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை, ஊரணி கடற்பகுதியில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் இருவர் காணாமல்போன நிலையில் தமிழ்நாடு அரியமான் கடற்பரப்பில் வைத்து தமிழ்நாடு கடலோர…
மத்தியகிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அமைதியற்ற சூழ்நிலை காரணமாகச் சிக்கித் தவிக்கும் பயணிகளின் வசதிக்காக, ஓமானின் மஸ்கட் மற்றும் சவுதி அரேபியாவின் ரியாத் நகரங்களிலிருந்து விசேட நிவாரண விமான…
ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் ஆறாவது நாளை எட்டியபோதும், அமெரிக்க வான்வழித் தாக்குதலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் வொஷிங்டனில் தடுக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னரும் வியாழக்கிழமை (05) அதிகாலை இஸ்ரேல்…
ஈரானில் பாடசாலை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலியான 160 அப்பாவி குழந்தைகளின் கூட்டுத் தொழுகை (ஜனாஸா) நடைபெற்றது; எங்கும் சோகமயம். ரமழான் மாத தியாகிகள் சுவர்கத்து பூஞ்சோலையில்…
ஈரானுக்கு எதிரான போருக்கு பின்னர் எண்ணெய் விலை குறையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா கடந்த 28 ஆம்…
மத்திய கிழக்கிலிருந்து இதுவரை சுமார் 9000 அமெரிக்கப் பிரஜைகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். அத்துடன் பதற்றம் நிறைந்த 14 நாடுகளில்…
துபாய் வான்வெளி பகுதியளவு மீண்டும் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கு நாடுகளுக்கான நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, கொழும்பிலிருந்து துபாய்க்கு UL231 விமானங்களும்,…
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு: இந்திய வம்சாவளி மாணவி மரணம்! ; துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ஈரானுடன் தொடர்பா? அமெரிக்காவில் டெக்சாஸ் ஆஸ்டினி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில்…
