தமிழக முதல்வராக பொறுப்பேற்ற முதலமைச்சர் ஜோசப் விஜய், கச்சத்தீவு மீட்பு வாக்குறுதியை தேர்தல் கால வாக்குறுதியாக கலைந்துவிட வேண்டும் என்ர்உம் இல்லையேல், உங்களுக்கு எதிராக போராட தயங்க…
Browsing: அரசியல் களம்
மட்டக்களப்பு மாநகர சபை பொது நூலகத்தின் புதிய கட்டிடம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இன்று (20) முற்பகல் திறந்து வைக்கப்பட்டது. தடைப்பட்டிருந்த இந்த நூலகத்தின் நிர்மாணப்…
பிரதமர் நரேந்திர மோடியின் நோர்வே பயணத்தை செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களில் ஹெல் லீங்கும் (Helle Lyng) ஒருவர். செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியிடம் கேள்வி கேட்க…
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவினால் முன்வைக்கப்படும் இனவாதக் கருத்துக்கள் முற்றிலும் அடிப்படையற்றவை எனவும், இவ்வாறான நகைச்சுவையாளர்களின் கருத்துக்களால் அரசாங்கம் ஒருபோதும் கலக்கமடையாது எனவும் பதில் அமைச்சரவை பேச்சாளர்…
சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள், மு.ப. 09.30 – மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6)…
அண்மையில் அரசாங்கம் வெளியிட்ட வாகன இறக்குமதி வரி தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு சில வர்த்தகர்களுக்கு முன்கூட்டியே கசிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் மேல் மாகாண…
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு ஊழல் குற்றச்சாட்டு வழக்குடன் தொடர்புடைய வெளிநாட்டு பயணத்தடையைத் தற்காலிகமாக நீக்குவதற்கு…
கடந்த 2012-ஆம் ஆண்டு அநுராதபுரத்திலும், 2013-ஆம் ஆண்டு அம்பாறையிலும் நடத்தப்பட்ட ‘தெயட்ட கிருள’ (தேசத்திற்கு மகுடம்) தேசியக் கண்காட்சிகளின் போது, சுமார் 700 மில்லியன் ரூபாய் அரச…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட கருத்துகள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. கூட்டத்தில் உரையாற்றிய…
முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம் என தமிழக முதலமைச்சர் விஜய் பதிவிட்டுள்ளார். எக்ஸ் கணக்கில் குறிப்பொன்றையிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச்…
