இணைய வழி சூதாட்டம், தொலைத்தொடர்பு மோசடிகள் மற்றும் அவை சார்ந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய குழுக்கள் பிற நாடுகளில் இருந்து இலங்கைக்கு இடம்பெயர்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.…
Browsing: அரசியல் களம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மைகள் ஏழாண்டு காலத் தூக்கத்தின் பின்னர் விழித்து வருவது போல் தெரிவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்குக்…
ஈரான் மோதலுக்கு அனைத்துத் தரப்பினரும் உடன்படக்கூடிய ஒரு தீர்வைக் காண முடியும் என்று நம்புவதாகவும், தேவைப்பட்டால் அதற்கு உதவத் தனது நாடு தயாராக இருப்பதாகவும் ரஷ்ய ஜனாதிபதி…
நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் கடமையாற்றி வந்த ரங்க நிஷாந்த என்ற அதிகாரியின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட வெட்டுக்காயங்கள் காரணமாகவே சம்பவித்துள்ளது என நால்வர்…
நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும நாடாளுமன்றை இழிவுபடுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திறைசேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பாரிய நிதி மோசடி தொடர்பான…
புலி திரைப்பட விவகாரத்தில் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. நடிகர்…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக நாட்டின் பணவீக்கம் 7 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர்…
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி.அலெக்ஸ்ராஜா, பதுளை சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றத்திற்குத் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது. மேல் நீதிமன்ற நீதிபதி திடீர்…
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச, போர் வீரர்கள்…
ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன் பதவி விலகிவிட்டார் என்று வெளியான செய்திகளை, ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் ஞாயிற்றுக்கிழமை மறுத்தார். X-இல் பதிவிட்ட ஒரு பதிவில், ஜனாதிபதி அலுவலகத்தின்…
