Browsing: செய்திகள்

அரசாங்கம் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை கொண்டிருந்தாலும் மக்கள் மத்தியில் பெரும்பான்மை பலத்தை இழந்திருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

ஸ்மார்ட் போன் வாக்குவதற்காக தனது மனைவியை விற்ற கணவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்த்திருந்த பள்ளிக்கு அனுப்பப்பட்டுள்ள சம்பவம் ஒன்று ஒடிசாவில் பதிவாகியுள்ளது. இந்தியா, ஒடிசாவைச் சேர்ந்த…

ஒரு தலைக் காதலால், வாலிபரின் தலையை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவம் கோவில்பட்டி அருகே நிகழ்ந்துள்ளது. தமிழகம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள குமாரகிரிபுதூர் கிராமத்தை…

இந்தியா, ராஜஸ்தானில் ஆசிரியர் ஒருவர் அடித்ததில் மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம், சுரு மாவட்டத்திற்குட்பட்ட சலாசர் கிராமத்தில் தனியார் பாடசாலை…

வவுனியாவை சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் நவரத்தினம் கபிலநாத் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 26 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு…

வவுனியா, தேக்கவத்தைப் பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் கடத்தப்பட்டுள்ளதாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வவுனியா, தேக்கவத்தைப் பகுதியைச் சேர்ந்த 19 வயது…

மேல் மாகாணத்தில் பொலிஸார் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கையில் 948 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று (23) காலை 7 மணி முதல் மாலை 5 மணி…

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போதே அவருக்கு…

விவசாயிகளுக்கு உரத்தை வழங்கக் கோரியும், எரிபொருள் உட்பட பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்தும் , ஊழலை நிறுத்தக் கோரியும் புத்தளம் நகரில் இன்று (24) காலை ஆர்ப்பாட்டம் ஒன்று…

நாளை முதல் மாகாணங்களுக்கு உள்ளான ரயில் சேவைகளுக்காக 133 ரயில்களை ஈடுபடுத்த ரயில்வே திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் ,நாளை முதல் பருவகால பயணச் சீட்டை கொண்டுள்ள…