Browsing: இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணம்-நெடுந்தீவு கடலில் காணாமல் போன கடற்படை வீரர், அனலைதீவு கடலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட காரைநகர் மற்றும் நெடுந்தீவு கடற்படையினரின் படகுகள் மோதி…

யாழில் 10 கிலோ அரிசியின் விலை 2500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்துகின்றனர். 1500 ரூபாவாக இருந்த குறித்த சாப்பாட்டு அரிசி தற்போது 2500 ரூபாவாக…

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சரி செய்ய இந்தியா மற்றும் சீனா பல முறை கடனுதவி செய்துள்ளது. அதனைத்தொடர்ந்து இந்திய கடன் உதவிகளை மேலும் பெற்றுக் கொள்வது…

இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கையை வந்தடைந்தது. இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சென் குளோரி என்ற கப்பலில் குறித்த அரிசி இன்று கொழும்பை…

நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தால் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர்…

இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57/2 மைல் கல்லிற்கு அருகில் வெற்று…

கொடக்கவெல, பல்லேபெத்த பகுதியில் தம்பதியினர் கூரிய ஆயுதத்தால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் குறித்த பகுதியிலேயே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இனி ஒருபோதும் பேச்சுவார்த்தை நடத்தமாட்டோம் என சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்த 11 கட்சிகள் கூறியுள்ளன. இந்தப் பேச்சுவார்த்தை இன்று நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.…

பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, சீனா 2.5 பில்லியன் டொலர் நிதியுதவியை வழங்குவதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் சீனாவின் அதிகாரிகள் இதற்கான உறுதியை அளித்துள்ளதாக சீனாவுக்கான…

கறுப்பு சந்தையால் இலங்கையின் பொருளாதாரம் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கறுப்பு சந்தையின் ஊடாக நாணய மாற்று நடவடிக்கைகளை கட்டுப்படுத்த கடுமையான…