மலரும் மங்களகரமான சுபகிருது புதிய ஆண்டு (14.04.2022) நாளை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது. இதேவேளை மலரும் சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2022)…
Browsing: இலங்கை செய்திகள்
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் 5வது நாளாக மக்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். காலி முகத்திடலில் இடம்பெறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு உணவு பொதிகளை தனிநபர் ஒருவர்…
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் காணப்படுகின்ற கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை நாட்டை விட்டு விலகி நகர்ந்து கொண்டிருக்கின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களை இத்தாலிக்கு அழைத்துச்செல்ல முயற்சி செய்யப்பட்டு வருகிறது. உயிர்த்தஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட சிலரை 22ம் திகதி இத்தாலிக்கு அழைத்துச்செல்வதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. இதன்படி…
கம்பஹா பமுனுகம, போபிட்டியவில் அமைந்துள்ள வாகன சேவை நிலைய வளாகத்துக்குள் 17,000 லீற்றருக்கும் அதிகமான எரிபொருளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு நகரும் தாங்கி ஊர்திகள்(பவுசர்கள்) கைப்பற்றப்பட்டுள்ளன. இவை…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஸ்ட மழை பொழிய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணவரவு பல வழிகளில் இருந்து கிடைக்கும். தடைப்பட்ட சுப…
இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவருக்கான நியமனத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கி வைத்துள்ளார். புத்தளம் மாவட்டத்தின் ஆணைமடு தேர்தல் தொகுதியின் ஆணைமடு,…
கஞ்சாவுடன் கைதான இருவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட போது தலா 50,000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கரம்பன் மேற்கு பகுதியில் 47…
எதிர்வரும் 18 ஆம் திகதி அமைச்சரவை நியமிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. இலங்கை எதிர்வரும் 18 ஆம் திகதியே வொஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்திடம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.…
வெளிநாட்டுக் கடன்கள் மற்றும் வட்டியை மீளச் செலுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் எனவும், கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களில் கவனம் செலுத்தப்படும் எனவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர்…
