நுவரெலியா புதிய கடை வீதியில் அமைந்துள்ள ஹோட்டலொன்றில் இன்று, பகல் 12 மணியளவில் தீபரவல் ஏற்பட்டது. சமையல் எரிவாயு கசிவினால் ஹோட்டலின் சமையலறையில் தீ பரவல் ஏற்பட்டதாக…
Browsing: இலங்கை செய்திகள்
கடந்த மூன்று ஆண்டுகளாக யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளிலும் நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த. 33 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயார் தெல்லிப்பழை பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக சிலாபம் நகர பகுதிக்கு வந்த குழுவொன்றை ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரிய மற்றுமொரு குழுவினர் விரட்டியடித்ததால் அங்கு பதற்றமான…
யாழ்ப்பாணம் காரைநகர் கடல் எல்லையில் நேற்றிரவு ரோந்து பணியில் ஈடுபட்ட இரண்டு கடற்படை படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் ஒரு கடற்படை வீரர், கடலில் விழுந்து காணாமல்…
நாங்கள் தேர்தலுக்கு எப்போதும் தயாராக இருக்கின்றோம். ஆனால் இப்போது தேர்தலை நடத்த முடியாது. எனவெ இடைக்கால ஏற்பாடொன்றுக்கு செல்வதே அவசியமாகும். எனவே ஜனாதிபதி பதவி விலகிச் செல்ல…
பீஸ்ட் படக் குழுவுடன் தளபதி விஜய் அவர்கள் தனது ரோல்ஸ் ராய்ஸ் காரில் ஜாலியாக ரவுண்ட் அடித்த காணொளி வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. நெல்சன் இயக்கத்தில்…
இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் உருவாகியுள்ள கீழ் வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக, தற்போது நிலவும் மழையுடனான வானிலை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய,…
மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு போதிய நீர் மற்றும் எரிபொருள் இல்லாத காரணத்தினால் இலங்கையில் இன்றும் நாளையும் நான்கு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சார சபை…
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று முக்கியத்துவமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. சந்திப்பில் அரசமைப்பு திருத்தம் ஊடாக நிறைவேற்று அதிகார…
இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெட்றிக் தொன் அரிசியின் ஒரு தொகுதி, இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை வர்த்தக அமைச்சு…
