ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் பலியானவரின் உடலிற்கு எதிர்கட்சித்தலைப்வர் சஜித் பிரேமதாச அஞ்சலி செலுத்தினார். பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தந்தையின் இறுதிக்…
Browsing: இலங்கை செய்திகள்
இந்திய கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் தொன் அரிசி சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக இன்றுமுதல் விநியோகிக்கப்படுவதாக வர்ததக அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி,…
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. அதன்படி மத்திய, மேல்,…
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணமான கோட்டாபாய தலைமையிலான அரசை கண்டித்து யாழ் நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது. தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையினால் இந்த சுவரொட்டிகள்…
எதிர்வரும் நாட்களில் இலங்கையில் தங்கத்தின் விலை பாரியளவில் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். அதன்படி மே மாதம் 3 ஆம் திகதி அக்ஷய திருதி கொண்டாடப்படவுள்ள நிலையில்,…
இலங்கையில் மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் உதவுவதற்கு முன்வைத்துள்ளன. இதன்படி, இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட 101…
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கி நாட்டில் மேலும் ஸ்திரமற்ற தன்மையை ஏற்படுத்தக் கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் விமல்…
ரம்புக்கனை பகுதியில் எரிபொருள் தாங்கி ஊர்திக்கு தீயிட முயன்ற போராட்டக்காரர்களுக்கு முழங்காலுக்கு கீழே துப்பாக்கிச் சூடு நடத்த நான் தான் உத்தரவிட்டதாக கேகாலைக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்…
மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத இடங்களிலிருந்து புதிய செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில்…
இன்று (22) நள்ளிரவு முதல் உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன்படி, 12.5 கிலோ கிராம்…
