Browsing: இலங்கை செய்திகள்

பேக்கரி பொருட்களின் உற்பத்தி 50 வீத்தினால் குறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. கோதுமை மா உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள்…

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது வெளியாகியுள்ள புதிய விலைக்கமைய, ஒரு சவர்க்காரத்தின் விலை 200 ரூபாயை…

இடைக்கால அரசாங்கத்தின் வியூகத்தை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார் இருப்பினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பதவி நீக்குவதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை. புதிய பிரதமர் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் குறித்து…

உத்தேச அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான யோசனைகள் தொடர்பில் கலந்துரையாடலை முன்னெடுப்பதற்கு நாடாளுமன்ற விவகாரம் தொடர்பிலான தெரிவு குழுவின் உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி காலை…

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் செனட் பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குடிபோதையில் இருந்த இளைஞர்கள் சிலர் தெருவில்…

நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஷங் , முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நல்ல பலன்கள் உண்டு. நீங்கள் எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டம் வந்து சேரும். உத்தியோகஸ்தர்களுக்கு பொழுதுபோக்கு தவிர்த்து வேலையில் கூடுதல் அக்கறை தேவை.…

எதிர்வரும் 26, 28 ஆம் திகதிகளில் 7,200 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடையும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த…

இலங்கையின் 12 பில்லியன் டொலர் வெளிநாட்டுக் கடனை மீளமைப்பதற்காக, அதற்கான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு 3 முன்னணி சர்வதேச நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக…

எரிபொருள் விலையேற்றம் காரணமாக வவுனியாவில் கடலுணவுகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக கடலுணவு வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மன்னார், திருகோணமலை, முல்லைத்தீவு போன்ற கடல்களில் பிடிக்கப்படும் கடலுணவுகள் வவுனியாவிற்கு கொண்டு…