யாழ்ப்பாணம் – பருத்தித்துறை திக்கம் பகுதியில் ஒருவர் கோடரியால் தாக்கப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரால் இன்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த தாக்குதலை…
Browsing: இலங்கை செய்திகள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ அதிகாரியாக இருந்தவர் என்ற வகையில், கொள்கையளவில் பிடிவாதங்களையும் இறுக்கமான போக்கினையும் காட்டி வருகின்றார். அந்தவகையில் முன்வைத்த காலைப் பின் வைக்கமாட்டேன் என்று…
மானிப்பாய் – கல்லுண்டாய் குடியேற்றத் திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த…
மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இரு பெண்களை நேற்று கைது செய்துள்ளதுடன் 23…
அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவித்து, இராஜாங்க அமைச்சு பதவியை பெற்றுக்கொண்ட அரவிந்தகுமாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பதுளையில் நகரில் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது அரவிந்தகுமாரின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை…
நாட்டில் சில வங்கிகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.…
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன(Mahela Jayawardene) நிராகரித்துள்ளார். கிறிஸ் சில்வர்வுட்(Chris Silverwood)…
எந்த நேரத்திலும் தான் பதவி விலகுவதற்கு தயாராகவே இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசியல் தகவல்களை மேற்கொள்காட்டி இன்றைய பிரதான பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளது. நாட்டில்…
குறைந்த விலையில் கூடிய பயனை பெற்றுக் கொள்ளும் நோக்கில் மின்சார மோட்டார் வாகனங்கள் பலரின் சிறந்த தேர்வாக இருந்தது. முறையான சார்ஜிங் வசதிகள் இல்லாததாலும், ஒப்பீட்டளவில் புதிய…
ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 21.7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதி அவசர மருந்துப் பொருள் கொள்வனவுக்காக வழங்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் அலி…
