Browsing: இலங்கை செய்திகள்

சுமார் 177 பவுண் தங்க ஆபரணங்களைக் களவாடிய 4 சந்தேகநபர்கள் ஹட்டன் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. நோர்வூட் நகரில் உள்ள அடகு பிடிக்கும் நிலையம் ஒன்றில்…

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், கிராமங்களிலும், நகரங்களிலும் உள்ள மக்கள் துவிச்சக்கர வண்டிகளையும், அதன் உதிரிப்பாகங்களையும் கொள்வனவு செய்யும் போக்கு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துவிச்சகர வண்டிகளைக்…

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல்…

நாட்டின் இன்றைய தினமும் (01-07-2022) 3 மணிநேர மின்வெட்டு அமல்ப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இன்று வெள்ளிக்கிழமை மின்வெட்டு இடம்பெறும் பகுதிகள் தொடர்பில் இலங்கை…

இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அதிகபட்சமாக 7,500 ரூபா கொடுப்பனவாக வழங்கப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். இந்த கொடுப்பனவு இந்த மாதம் முதல்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எது நடக்கவில்லை என்று நினைத்தீர்களோ அது நடக்கப் போகிறது. சுய தொழிலில்…

நாட்டில் தற்போது எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் நாட்கண்க்கில் வரிசையில் நின்று அதனை பெறுபவர்கள் அதனை வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். இது பெரும் ஆபத்தான விளைவுகளையும்…

நாட்டில் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பதுளையில் தற்போது பல வைத்தியர்கள் சைக்கிளில் பயணிக்கின்றனர். பதுளையில் வைத்தியர்கள் சிலர் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சைக்கிளில் வைத்தியசாலைக்கு…

கொழும்பு கோட்டை பகுதியில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கொழும்பு கோட்டை பிரதேசத்தில் இன்று (30)…

யாழ்.மாவட்டத்தில் விநியோக நடவடிக்கைகளை சீரமைக்கும் பணிகளில் இராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருக்கும் நிலையில் பொதுமக்களுக்கு பாதகமான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் அது குறித்து முறைப்பாடு வழங்குமாறு யாழ்.மாவட்ட பாதுகாப்பு படைகளின்…