Browsing: இலங்கை செய்திகள்

டீசல் ஏற்றிச் சென்ற பவுஸர் ஒன்று இன்று (02) அதிகாலை விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவம் ஹங்வெல்ல பூகொட வீதியில் கிரிதர நகருக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. விபத்துக்குள்ளான…

தாயொருவர் தனது இரு பிள்ளைகளுடன் எம்பிலிபிட்டிய சந்திரிக்கா வாவிக்குள் குதித்ததில், தாயும் அவரது 5 வயது மகனும் உயிரிழந்துள்ள நிலையில் 11 வயதான மகன் உயிர் பிழைத்துள்ளதாக…

அம்பாறை மாவட்டத்தில் சுற்றுலாத்துறைக்கு புகழ்பெற்று காணப்படுகின்ற பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு வண்டியில் பிரயாணம் செய்து வருகின்றனர். நாடு பொருளாதார நெருக்கடிக்கும், எரிபொருள்…

முல்லைத்தீவு – அளம்பில் கடற்கரையில் உயிரிழந்த நிலையில் பாரிய புள்ளிசுறா ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. அதேசமயம் முல்லைத்தீவு மாவட்டத்தில் அளம்பில் கடற்கரையில் சுறாக்கள் கரை ஒதுங்குவது கடந்தகாலங்களில்…

இந்திய ரூபாவின் பெறுமதியில் திடீர் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாய் மதிப்பின் சரிவை தடுக்க இந்தியா கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால்…

நாடளாவிய ரீதியில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் 200 பில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில்…

தனது இரண்டு பிள்ளைகளுடன் சந்திரிகா வாவியில் குதித்து நேற்று தற்கொலை செய்து கொண்ட தாய் எழுதிய கடிதம் ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் சோதனை செய்த…

இலங்கையில் எரிபொருளுக்கு கடுமையான நெருக்கடி நிலவி வரும் நிலையில், பொதுமக்களுக்கு பெற்றோல், டீசல் விற்பனை செய்ய அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதேவேளை, அத்தியாவசிய சேவைக்கு மட்டும் வழங்கப்படும்…

இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இவ்வாறான நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் இன்மையால்…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி உறவுக்கு…