Browsing: இலங்கை செய்திகள்

வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, நாளை (30-06-2022) முதல் அமுலுக்கு வரும் வகையில் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என…

யாழிலிருந்து கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், கிளிநொச்சியில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டுள்ள சம்பவம் அங்கு பாரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் தற்கொலை செய்துகொள்ள…

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய பலன்களை கொடுக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பிரச்சனைகளை ஆற போடுவது நல்லது. சுய…

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவெடுத்துள்ள நிலையில்,மீம்ஸ் கிரியேற்றர்கள் தற்போது சமூகவலைத்தளத்தில் பிரதமர் ரணிலை பிரபலமாகி வருகின்றனர். நாட்டில் மிக மோசமான பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடு பேசுபொருளாக மாறியுள்ளது.…

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக தகாத முறையின் தொழிலாளர்களாக மாறும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பால்வினை தொற்று நோய்கள் மற்றும் எச்.ஐ.வி.…

பிரதமரின் ஆலோசகர் சாகல ரத்நாயக்க, ஜூலை 22 ஆம் திகதிக்கு முன்னர் CPC யால் எரிபொருளைப் பாதுகாக்க முடியாது என்று கூறவில்லை என பிரதமர் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.…

கட்டணம் செலுத்தல் முறைமையின் கீழ் இந்தியாவில் இருந்து 4 எரிபொருள் கப்பல்களை நாட்டுக்கு கொண்டு வர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, தலா 40, 000 டன் எரிபொருள்…

வவுனியாவில் காணமல்போன வவுனியா குடியிருப்பு குளத்திற்கு அருகாமையில் உள்ள பொதுச்சந்தைக்கு பின்புறம் உள்ள பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் கண்ணன் கோட்டம் பகுதியில் வசித்து வரும்…

மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று (29) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நாட்டில் எதிர்வரும் நாட்களில் 10 முதல் 15 மணித்தியாலங்கள் மின் வெட்டினை நடைமுறைப்படுத்த நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுர்கையில் மின் பொறியியலாளர் சங்கத்தின்…