Browsing: இலங்கை செய்திகள்

புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் காதலனால் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், குறித்த சம்பவம்…

சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான கடிதம் தொடர்பாக பொலிஸார் விளக்கம் அளித்துள்ளனர். இதன்படி, இவ்வாறு தவறான தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகளை…

வடமேல் மாகாணத்தில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரே பள்ளியில் பணியாற்றிய 138 அதிபர்களை மே 20 ஆம் தேதி முதல் இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த…

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிக்கை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு மேற்கொண்டு வந்த விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்ப்பாணத்தில் மூளைக் காய்ச்சல் காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பளைவீமன்காமம், தெல்லிப்பளையைச் சேர்ந்த 23 வயதுடைய கவிந்தன் சாமினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புத்தாண்டு…

2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளை 2025 ஏப்ரல் 21 ஆம் திகதி வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்த போதிலும், இதுவரை எவ்வித…

நீர்கொழும்பு தெஹிமல் வத்த பகுதியில் நீண்ட காலமாக ரகசியமாக இயங்கி வந்த சூதாட்ட மையம் ஒன்று சுற்றி வளைத்த காவல்துறையினர், 17 நபர்களை கைது செய்துள்ளனர். அவர்களில் …

வீட்டில் கஞ்சா செடிகளை வளர்த்ததற்காக மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பண்டாரவெல, கொஸ்லந்த பகுதியில் உள்ள மருத்துவ அதிகாரி ஒருவரே இவ்வாரு கைதாகியுள்ளார். பண்டாரவளை பிரிவு குற்றப்…

கொழும்பு – ஹங்வெல்ல பெல்பொல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர். இந்த கொலை சம்பவம் நேற்று (20) அதிகாலை…

தம்புள்ளை – குருநாகல் வீதியின் பெலிகமுவ பகுதியில் இன்று (21) காலை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஆணும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் தெஹிஅத்தகண்டி பகுதியைச்…