ஈரானின் பந்தர் அப்பாஸ் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்களைத் தாக்குவோம் என ஈரானிய இராணுவம் விடுத்துள்ள எச்சரிக்கையையடுத்து,…
Browsing: இலங்கை செய்திகள்
மத்திய கிழக்கு நாடான அபுதாபியில் இருந்து 7 இளைஞர்கள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். குறித்த ஏழு பேரும் நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.…
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,…
மட்டக்களப்பு புதூரில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு முன்னால் உள்ள வீதியில், மோட்டார் சைக்கிள் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வாவியில் வீழ்ந்ததில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…
இலங்கை உள்ளிட்ட உலகவாழ் முஸ்லிம்கள் புனித ஹஜ் பெருநாளை இன்று கொண்டாடுகின்றனர். இது தியாகத்தின் நினைவாகக் கொண்டாடப்படும் முக்கியமான இஸ்லாமிய திருநாளாகும். இஸ்லாமியர்களின் மிகப் புனிதமான ஆன்மீக…
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் உயிர்ப்பிக்க சதித்திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் வழக்கில் ஐந்தாண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை அகதி ஒருவரை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் விடுதலை…
பொலிஸ்மா அதிபரின் பெயரை போலியாகப் பயன்படுத்தி செயல்பட்டு வரும் சைபர் அச்சுறுத்தல் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரின் பெயரைப் பயன்படுத்தி வரும் போலி மின்னஞ்சல்கள்…
சீன நாட்டவர்கள் குழுவொன்றின் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில், வெலிக்கடை காவல்நிலைய பொறுப்பதிகாரி (OIC) கைது செய்யப்பட்டுள்ளார். மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வேயங்கொடை…
ஆதிவாசிகளிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்களை மீளவும் அவர்களிடமே ஒப்படைக்க மகாவலி அதிகார சபை இணக்கம் தெரிவித்துள்ளது. பொல்லேபெத்த மற்றும் ரம்பகன் ஓயா ஆற்றுப் படுகையின் அருகாமைப் ககுதிகளில்…
மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றில் நேற்றிரவு (26) ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விபத்தினால் பெருமளவிலான சொத்துச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக…
