இலங்கை தேசிய மருந்துகள் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபையின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக பதவி வகித்து வந்த வைத்திய நிபுணர் சவீன் செமகே, உயிருக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல்களை காரணமாகக் கொண்டு…
Browsing: இலங்கை செய்திகள்
தெனியாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விஹாரஹேன-என்செல்வத்த பகுதியில் 9 மாத கர்ப்பிணியாக இருந்த 25 வயது இளம்பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும்…
வடக்கு முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்ற சிங்கள இளைஞர் ஒருவர், “மே 18ஆம் திகதியே தெற்கில் உள்ளோர் வடக்குக்கு வர சிறந்த நாளாகும்” என தனது…
கோண்டாவில் உள்ள தனியார் தங்குமிடத்தில் தங்கியிருந்த யுவதியொருவர் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது வீடியோவை ரகசியமாக எடுத்த குற்றச்சாட்டில் தங்குமிட நிர்வாகி ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். வெளிமாவட்டத்திலிருந்து…
மனிதநேயத்தின் அரிய உதாரணமாக, யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஒருவர், பேருந்தில் பயணிக்கும்போது தவறவிட்ட 23 பவுண் நகையை, உரியவரைத் தேடி கண்டுபிடித்து அவரிடம் நேரில்…
இலங்கையில் நிலவிய உள்நாட்டுப் போர் முடிவடைந்து 16 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் நாளான மே 19ஆம் திகதி நடைபெறும் தேசிய போர்வீரர் தின விழாவில், ஜனாதிபதி அனுர…
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தொடர்பாக அண்மையில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து சுயாதீனமான சர்வதேச விசாரணை அவசியம் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி…
இலங்கையில் தற்போதைய உப்பு பற்றாக்குறைக்கு உண்மையான காரணம், நுகர்வோரிடையே ஏற்படுத்தப்பட்ட தேவையற்ற அச்சமே என லங்கா உப்பு நிறுவனத்தின் தலைவர் டி. நந்தனதிலக தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில்,…
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்தியாற்றுப் பகுதியில், குளிக்கச் சென்ற பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது. பொலிஸார் தெரிவித்ததாவது, உயிரிழந்த மாணவன்,…
கடந்த மார்ச் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சபை முதல்வர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை, நாட்டின் சட்ட மற்றும் நிர்வாகத்…
