Browsing: கொழும்பு செய்திகள்

கொழும்பு மாநகர சபையின் 80 உறுப்பினர்கள் வடக்கிற்கான சுற்றுப்பயணத்திற்காக ரூபா 3.4 மில்லியன் (இந்திய மதிப்பில் 3,457,900) செலவிட்டுள்ளதாக சில மாநகர சபை உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து…

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை பிற்பகல் (21-02-2022) நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. முந்தைய வர்த்தக…

அரசாங்கத்தின் இளம் அமைச்சர் ஒருவர், கொழும்பில் உள்ள பிரபல நட்சத்திர ஹொட்டல் ஒன்றில் இரண்டு பெண்களுடன் தங்கி இருப்பதை அறிந்த அவரது மனைவி ஹொட்டலுக்கு சென்று தாக்கியத்தில்…

கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். இதன்படி உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு வருகை தந்த கொழும்பு…

புறக்கோட்டை மெனிங் சந்தையில் பச்சை வாழைப்பழங்களை 2 மணித்தியாலங்களில் பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. மிகவும் ஆபத்தான இரசாயனங்களைப் பயன்படுத்தி பச்சை வாழைப்பழங்கள் மஞ்சள் நிறத்திற்கு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பிரதான விசாரணை அதிகாரி ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு…

கொழும்பு துறைமுகத்தில் தற்போது அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,500 மேற்பட்ட கொள்கலன்கள் தேங்கியுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. நிதியமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது,…

கொழும்பின் புறநகர் பகுதியான ராகம பிரதேசத்தில் திடீரென அதிக மின்னழுத்தத்தில் மின்சாரம் வழங்கப்பட்டதால் வீடுகளில் உள்ள மின்சாதனங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகம பேரலந்த பகுதியில் இவ்வாறான…

கொழும்பில் வெள்ளிக்கிழமை காணாமல்போன இளைஞன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளிற்காக மாலைதீவு பொலிஸார் இலங்கை வந்துள்ளனர். வெள்ளவத்தை கடற்கரையில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்களில் ஒரு சடலம்…

கொழும்பில் உள்ள சுவிட்ஸர்லாந்து தூதரக அதிகாரியான கானியா பெனிஸ்டர் பிரான்ஸிஸ்க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கினை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. வெள்ளை வேன் ஒன்றில் கடத்தப்பட்டு…