Browsing: கொழும்பு செய்திகள்

கொழும்பு பங்கு சந்தை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், இன்றைய நாள் முழுவதும் அது மூடப்படும் எனவும் கொழும்பு பங்குச் சந்தை அறிவித்துள்ளது. ஷ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் ஸ்ரீலங்கா 20 (S&P…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் 17ஆவது நாளாகவும் கொழும்பு காலி முகத்திடலில் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து பெருமளவு மக்கள்…

கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksas)…

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் பாரிய போராட்டங்களை மக்கள் முன்னெடுத்துள்ள நிலையில், முக்கிய வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள வீதித் தடையின் காரணமாக பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.…

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி நடை பவணி மற்றும் மௌன ஆர்ப்பாட்டம் கொழும்பில்…

ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் ஐந்து வணிக நாட்களுக்கு பங்குச் சந்தையை தற்காலிகமாக மூடுமாறு இலங்கை பங்குப்; பரிவர்த்தனை ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. ஆணைக்குழுவின் இயக்குனர், துசார…

கொழும்பு காலிமுகத் திடலில் மக்கள் இன்றுடன் 7வது நாளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு கோரி தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அங்கு…

இலங்கை அண்மைக்காலமாக பெரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கி பாரிய பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. மேலும் இதனால் நாட்டு மக்கள் பெரும் பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ளார். இந்த நிலையில், நாட்டை…

கொழும்பு காலிமுகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தமிழ் – சிங்கள புத்தாண்டு கொண்டாடப்பட்டு வரும் நிலையில் எவரும் வீடுகளுக்கு செல்லாது ஆர்ப்பாட்ட இடத்திலேயே…

ஆர்ப்பாட்டக்கார்கள் ஒன்றுக்குடி புத்தாண்டை கொண்டாடி வருகின்றனர். கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 6ஆவது நாளாகவும் தொடரும். நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9…