Browsing: கொழும்பு செய்திகள்

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீரென சுகயீனமடைந்த இன்று அதிகாலை வெளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 65 வயதுடைய பயணி என தகவல் வெளியாகியுள்ளது. இன்று அதிகாலை…

கொழும்பில்   14 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த 17 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். கொழும்பு  மஹரகம பிரதேசத்தில்…

வத்தளை பகுதியில் இருந்து சிவனொளிபாதமலைக்கு தரிசனம் செய்யச்சென்ற வயோதிபப் பெண் ஒருவர் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இவர் நேற்று இரவு தரிசனம் செய்து விட்டு திரும்பும் போது,…

கொழும்பு – காலி வீதி வெள்ளவத்தை டபிள்யூ.ஏ. சில்வா மாவத்தைக்கு அருகாமையில் உள்ள சந்தியில் காலி நோக்கி செல்லும் பாதையின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. சுமார் 4…

தனியார் பஸ்ஸொன்றின் சுக்கான் இறுகியதால் அந்த பஸ், ரயில் தண்டவாளத்தில் ஓடிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு – கனேமுல்ல புகையிரத நிலையத்தில் நேற்றைய தினம் (08.03.2024) பிற்பகல்…

பேய் பிடித்த குடும்ப பெண்ணை, குணப்படுத்துவதாக கூறிக்கொண்டு அவரது வீட்டுக்கு சென்ற சிங்க மந்திரவாதி ஒருவர், அந்த பெண்ணின் 14 வயதான மகளை பலமுறை பலியால் துஷ்பிரயோகம்…

பிரான்ஸிற்கு தப்பியோடிய உயர் பொலிஸ் அதிகாரி துமிந்த ஜயதிலக்க , நாளை ந்பணிக்கு திரும்பாவிட்டார் பணி நீக்கம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் பாதாள உலக…

கொழும்பு – கொள்ளுப்பிட்டிய பகுதியில் கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளார். பொறியியலாளராக பணிபுரியும் ஒருவரும், வணிக…

யுவதி ஒருவர் மீது தாக்குதல் நடத்தியதாக ஊவா மாகாண ஆளுநர் முஸம்மிலின் மகன் மொஹமட் இஷாத் ஜமால்தீன் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. கொழும்பு ஹெவ்லொக் அடுக்குமாடி குடியிருப்பு…

இலங்கையிலிருந்து இஸ்ரேல் திரும்புவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்றிருந்த இஸ்ரேலிய யுவதி ஒருவரின் பயணப் பொதியில் 5.56 மில்லிமீற்றர் தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யுவதியின்…