McDonald’s வர்த்தக நாமத்தின் கீழ் கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இயங்கி வரும் 12 உணவகங்கள் இயங்குவதற்கு தடை விதித்து கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம்…
Browsing: கொழும்பு செய்திகள்
களனி பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (25) காலை மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு பரபரப்பான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் பல்கலைக்கழகத்தின்…
கொழும்பில் உள்ள பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற தொழிற்சங்க ஊடகவியலாளர் மாநாட்டிற்கு இடையூறு விளைவித்த 4 சந்தேக நபர்களை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இந்த…
இலங்கையில் உள்ள கொழும்பு துறைமுகத்திற்கு நேற்றையதினம் (21-03-2024) Shell-RM Parks நிறுவனத்திற்கு சொந்தமான முதலாவது எரிபொருள் கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது. இதன்படி, இலங்கையில் இன்று (22-03-2024) முதல்…
கொழும்பில் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தின் காரணமாக கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் பதற்ற நிலை நிலவியது. நேற்றையதினம் (20-03-2024) முன்னிலை சோசலிசக் கட்சியுடன் இணைந்துள்ள மக்கள் போராட்ட இயக்கத்தினர்…
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாட்டில் உருவாக்கப்பட்ட அமைதியான சூழல் காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதன்படி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் விமானப் பயணிகளால்…
கொழும்பு கோட்டை பகுதியில் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்யும் மோசடி கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். கோட்டை பகுதியில் இருந்து சேவையில் ஈடுபடும்…
உக்ரைன் நாட்டின் இராணுவத்தில் வேலை வாய்ப்பை பெற்று தருவதாக கூறி இலங்கை தம்பதியினரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம்…
நாட்டில் நிலவும் கடுமையான வறட்சியுடன் கூடிய வானிலை மற்றும் அதிகரித்த நீர்ப்பாவனை போன்றவற்றினால் நீர் வழங்கலை மேற்கொள்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தேசிய நீர் வழங்கல் மற்றும்…
மொடலிங் துறைக்கு பெண்களை இணைத்துக் கொள்வதாகத் தனது முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்த சந்தேக நபர் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி -…
