Browsing: வணிகம்

இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு ஏற்படவுள்ள கடுமையான நெருக்கடி குறித்து இலங்கை மோட்டார் வர்த்தகர்கள் சங்கம் (CMTA) கவலை தெரிவித்துள்ளது. உதிரி பாகங்களை முன்பதிவு செய்வது தொடர்பான கடன்…

சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக ஒருவர் ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யக்கூடிய தேங்காய்களின் எண்ணிக்கை மூன்றாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கையானது சராசரி இலங்கையர்களுக்கு…

இரும்புத் தாது விலை உயர்வால் கட்டுமானத் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு மெட்ரிக் தொன் எஃகு ஒன்றின் விலை 240,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக எஃகு இறக்குமதியாளர்கள் மற்றும் எஃகு…

பதுளை மாவட்டத்தில் குரங்குகளின் அட்டகாசம் காரணமாக வர்த்தகர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. பெரகல சந்தியில் உள்ள கடைகளில் இருந்து நாளொன்றுக்கு குறைந்தது 10,000 ரூபாய்க்கும் அதிக…

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு மாதாந்தம் 175முதல் 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் விடுவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி செயலாளர் காமினி செனரத்தை சந்தித்து, இறக்குமதியாளர்கள் கோரிக்கை…

தமிழ் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள பல ரகமான அரிசிகள் தற்போது இலங்கையின் தேசிய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவருகிறது. இந்த அரிசிகள் உள்நாட்டு அரிசியை…

உள்ளுர் சந்தையில் மோட்டார் வாகனங்களின் விலை பாரியளவு அதிகரித்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன. இணையத்தளங்களில் பதிவாகியுள்ள வாகன விலைகளின் விபரங்களுக்கமைய இரண்டு வருட காலப்பகுதிக்குள் 100 சதவீதம்…

சந்தையில் காணப்படும் இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவிற்கான தட்டுப்பாடானது இந்த மாத இறுதி வரை தொடரும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் நிலவும் டொலர் பிரச்சினை…

இலங்கையில் மீண்டும் அரிசியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய நாட்டரிசி ஒரு கிலோகிராம் 170 ரூபா வரையிலும், சம்பா அரிசி…

எதிர்வரும் பெப்ரவரி மாதமளவில் நாட்டில் ஏற்பட்டுள்ள பால்மா தட்டுப்பாடு, நிவர்வத்தியாகும் என பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும் உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரிக்கப்படுகின்றமையினால், எதிர்வரும்…