சீமெந்து நுகர்வில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக விற்பனையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பினை தொடர்ந்து சீமெந்தின் விலையை 500 ரூபாய் தொடக்கம் 600 ரூபாயினால்…
Browsing: வணிகம்
லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவராக இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். லிட்ரோ நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டு வந்த தெஷார ஜயசிங்க அண்மையில்…
இலங்கையில் எதிர்வரும் மே மாதத்துக்குள் ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 1,000 ரூபாயாக அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக நாடாளுமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
பிரிமா நிறுவனத்தின் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை இன்று முதல் 40 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அந்த நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தனது…
கடந்த 5 நாட்களாக புத்தாண்டை முன்னிட்டு மூடப்பட்டிருந்த முத்துராஜவெல லிட்ரோ எரிவாயு முனையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டது. இந்நிலையில், வீட்டு சமையல் எரிவாயு கொள்கலன்கள் இன்று சந்தைக்கு…
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நிச்சயமற்ற தன்மையால் உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,974 அமெரிக்க…
இந்தியாவில் இருந்து 11,000 மெட்ரிக் தொன் அரிசி, இலங்கையை வந்தடைந்தது. இத்தகவலை இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. சென் குளோரி என்ற கப்பலில் குறித்த அரிசி இன்று கொழும்பை…
இன்று முதல் வரும் 3 தினங்களுக்கு கலன்கள் மற்றும் பீப்பாய்களில் டீசல் மற்றும் பெற்றோல் விநியோகிக்கப்பட மாட்டாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க…
இந்திய கடன் உதவியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் 40,000 மெட்றிக் தொன் அரிசியின் ஒரு தொகுதி, இன்று இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தகவலை வர்த்தக அமைச்சு…
நாட்டில் எரிவாயு நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில், லிட்ரோ வெற்று எரிவாயு சிலிண்டரின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. வெற்று எரிவாயு சிலிண்டர்களை விற்கும் விளம்பர இணையத்தளங்கள்…
