Browsing: யாழ் செய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடியகற்றப்பட்ட 2,186 ஏக்கர் காணிகள் அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி, பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் பிரிவில் கண்ணிவெடியகற்றப்பட்ட காணிகள், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

நேற்று (04) மாலை முல்லைத்தீவு மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இரட்டை வாய்க்கால் களப்பு பகுதி, நந்திக்கடல் – வட்டுவாகல் பாலம், நாயாறு…

யாழில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 19 வயதான இளம் பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் மல்லாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரான குறித்த…

புராதான சின்னங்களை பாதுகாக்கும் தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் மண்ணித்தலை பிள்ளையார் ஆலயத்தினை பாதுகாக்கும் பணிகள் நேற்று (04) ஆரம்பித்த வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வு நேற்று பிற்பகல்…

யாழ்.மாவட்டத்தில் அமைதியான முறையில் தீபாவளியை மக்கள் கொண்டாடியுள்ளதுடன் ஆலயங்களில் காலையில் மக்கள் வழிபாடுகளை நடாத்தியிருக்கினர். தீபாவளி பண்டிகை இன்று உலகவாழ் இந்துக்களால் கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் இலங்கைவாழ் மக்களும்…

வலி வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் அவற்றை விடுவிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்…

யாழ்.பருத்தித்துறை – கரவெட்டி பகுதியில் உள்ள பலசரக்கு கடையில் பியர் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன், அவரது கடையிலிருந்து பெருமளவு பியரும் மீட்கப்பட்டிருக்கின்றது. குறித்த…

யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று…

யாழ்.நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தின் அருகில் உள்ள 150 வருடங்கள் பழமையான மரம் பொதுமக்கள் எதிர்ப்பை மீறி பொலிஸ் பாதுகாப்புடன் வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனைக்கோட்டையில் இருந்து நவாலி…

யாழ். மாவட்டத்தில் 69 குடும்பங்களைச் சேர்ந்த 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் என். சூரியராஜ் தெரிவித்துள்ளார். அவர் மேலும்…